நீங்கள்
எத்தனையோ மலர்களை
பார்த்து இருப்பீர்கள்
அதன் மணத்தை
அழகை
அளவுகளை
வடிவத்தை
ரசித்திருப்பீர்கள்.
நான் ஒருமலரின்
விசும்பல்களை
நடுஇரவில் கேட்டேன்.
அன்று முதல்
மலர்களை பற்றிய
என் பார்வை மாறிவிட்டது.
எத்தனையோ மலர்களை
பார்த்து இருப்பீர்கள்
அதன் மணத்தை
அழகை
அளவுகளை
வடிவத்தை
ரசித்திருப்பீர்கள்.
நான் ஒருமலரின்
விசும்பல்களை
நடுஇரவில் கேட்டேன்.
அன்று முதல்
மலர்களை பற்றிய
என் பார்வை மாறிவிட்டது.
Comments
Post a Comment